Showing posts with label Video Post. Show all posts
Showing posts with label Video Post. Show all posts
Friday, October 5, 2012
Friday, September 28, 2012
27/365 உலகையே அசத்தும் சை
சை..
Psy- பேரைக் கேட்டவுடனே சைக்கோ படமோன்னு நினைச்சிடாதீங்க. இன்னிக்கு உலக மக்களை எல்லாம் கிறுக்குப் புடிக்க வெச்சிருக்கு இந்தக் காணொளி. அதுவும் இது எந்த மொழின்னே தெரியாமப் பார்த்துட்டு ஆடிட்டு இருக்காங்க மக்கள் எல்லாம். பெரும்பான்மையான எல்லா Talkshowலயும் வந்துட்டாரு சை. அதனோட காணொளி கீழே இணைச்சிருக்கேன். கொலைவெறியைவிட பெரிய வெறியா மாறியிருக்கு இந்த கக்னம் ஸ்டைல். அதிகமில்லைங்க 30 கோடி பேர் மட்டுமே(பதிவு எழுதும் போது) பார்த்திருக்காங்க.
ஒரு கிறுக்குத்தனமான ஆட்டம்தான். ஆனா ஒருத்தருக்கு புடிச்சிருச்சின்னா இன்னொருத்தருக்கும் சீக்கிரம் புடிச்சிரும்ல. அப்படித்தான் ஆகிப்போயிருச்சு..
பார்த்தாச்சா, எப்படியும், நம்ம ஊர்ல Flash Mob வந்துரும். அப்போ எப்படி ஆடுறதுன்னு யோசிக்காம, அவரே சொல்லிக்குடுக்கிறாரு, சீக்கிரம் கத்துக்கிடுங்க.
நம்ம பயபுள்ளைங்க சும்மா இருப்பாங்களா? உடனே கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு. GangNam Style மாதிரியே Kingkong Styleனு ஒரு வீடியோ விட்டுட்டாங்க. அதையும் இணைச்சிருக்கேன்.
Psy- பேரைக் கேட்டவுடனே சைக்கோ படமோன்னு நினைச்சிடாதீங்க. இன்னிக்கு உலக மக்களை எல்லாம் கிறுக்குப் புடிக்க வெச்சிருக்கு இந்தக் காணொளி. அதுவும் இது எந்த மொழின்னே தெரியாமப் பார்த்துட்டு ஆடிட்டு இருக்காங்க மக்கள் எல்லாம். பெரும்பான்மையான எல்லா Talkshowலயும் வந்துட்டாரு சை. அதனோட காணொளி கீழே இணைச்சிருக்கேன். கொலைவெறியைவிட பெரிய வெறியா மாறியிருக்கு இந்த கக்னம் ஸ்டைல். அதிகமில்லைங்க 30 கோடி பேர் மட்டுமே(பதிவு எழுதும் போது) பார்த்திருக்காங்க.
ஒரு கிறுக்குத்தனமான ஆட்டம்தான். ஆனா ஒருத்தருக்கு புடிச்சிருச்சின்னா இன்னொருத்தருக்கும் சீக்கிரம் புடிச்சிரும்ல. அப்படித்தான் ஆகிப்போயிருச்சு..
===00oo00===
பார்த்தாச்சா, எப்படியும், நம்ம ஊர்ல Flash Mob வந்துரும். அப்போ எப்படி ஆடுறதுன்னு யோசிக்காம, அவரே சொல்லிக்குடுக்கிறாரு, சீக்கிரம் கத்துக்கிடுங்க.
===00oo00===
நம்ம பயபுள்ளைங்க சும்மா இருப்பாங்களா? உடனே கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு. GangNam Style மாதிரியே Kingkong Styleனு ஒரு வீடியோ விட்டுட்டாங்க. அதையும் இணைச்சிருக்கேன்.
Saturday, September 15, 2012
22/365 பண்ணையம் (14-செப்)
உலகம்: மீண்டும் லிபியா, எகிப்து மற்றும் புரட்சி நடந்த நாடுகளில் கலவரம். இதுவரை புரட்சியாளர்களுக்கு உதவியாய் இருந்த அமெரிக்காவை எதிர்த்து நடந்து வருகிறது கலவரம். காரணம், அமெரிக்காவில் முகமது நபி அவர்களை அசிங்கமாக சித்தரித்து வந்த ஒரு குறும்படம்தான் காரணம். அது வெளியிடப்பட்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். எனக்கு என்னமோ இது பழைய பகையை மனசுல வெச்சு வெம்பி வெம்பி இருந்த மக்களுக்கு, ஒரு காரணம் கிடைச்சதும் வெடிச்சிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். சிலரோ இல்லை,. ”இது அல்-கொய்தா ஆட்களும், புரட்சியில் தோற்ற மக்களின் ஆதரவாளர்களும்தான் காரணம்” அப்படின்னும் சொல்லிக்கிறாங்க. ஆக மொத்தம் அமெரிக்க தூதுவர்கள் எல்லாம் உசுர கையில புடிச்சிட்டு இருக்காங்க. இது ஆழமா யோசிக்க வேண்டிய விசயம். ஒரு குறும்படத்துக்கு எதிர்க்கிறாங்க, அப்படின்னா மக்களின் உணர்வை என்னவென்று சொல்வது. அதுக்கு அமெரிக்கா எப்படி காரணமாக முடியும்? தூதுவர்களயும், பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்னிருக்காங்க. ”தூண்டிவிட்டா எதையும் செய்யும் ஆட்டு மந்தை மக்களா புரட்சி பண்ணினாங்க?” அப்படின்னு நினைக்கிறா மாதிரி வெச்சிட்டாங்க :( ப்ச்ச்
குறும்படத்தைத் தேடாதீங்க. அப்படி ஒரு சுவடே இல்லாம பண்ணிடாங்க. இதை இயக்கியது யார், நடித்தவர்கள் அப்படிங்கிற சுவடுமே இல்லாம செஞ்சிட்டாங்க.
=============================================================
இந்தியா: மீண்டும் ஒரு டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிச்சிருக்காங்க. டீசல் விலை ஏத்துறதுதான் நாட்டின் விலையேத்தத்துக்கு அடிப்படை அப்படின்னு தெரிஞ்சே ஏத்துறாங்கன்னா மத்திய அரசு இதைத்தான் எதிர்பார்க்குதா? இதுல சில்லறை வணிகத்துலயும் அந்நிய முதலீடாம்.சேதி கேட்ட மூணாவது நிமிசம் முக்கு கடை அண்ணாச்சி விலையேத்திட்டாரு, பழசாயிருந்தாலும், சம்பந்தமேயில்லைன்னா ஆட்டோக்காரங்களும் “பெட்ரோல் விலையேறிருச்சு சார்” அப்படின்னு இன்னும் ஒரு ரூ.10 சேர்த்தி கேட்பாங்க, அடுத்து பேருந்து கட்டணம் ஏறும்..
***தா, என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க?
=============================================================
தமிழகம்: கூடங்குளம், இந்த முறை, அல்லது கடைசி முறை அப்படின்னு சொல்லலாம். போராட்டம் வெடிச்சிருக்கு. இரண்டு பக்கத்துலையும் சீற்றம் அதிகமாவே இருக்கு. வழக்கம் போல இணையபுலிகள் ஒரு சாரார் அணுமின் நிலையம் வேணும்னும், வேணாம்னும் அங்கங்கே சண்டை போட்டுக்கிறாங்க. ஆனா, செயல்படுத்த ஆரம்பிச்ச பின்னாடி மத்திய அரசு போயிட்டே இருக்கும். நம்ம ஆட்கள் போராடினா மதிக்க மத்தியில இருக்கிறது என்ன இங்கிலீஷ்காரனா? இந்தியன்தானே. உசுருக்கு இந்தியா எப்ப மதிப்பு குடுத்திருக்கு?
=============================================================
iPhone5 - அறிவிச்சவுடனே, பலத்த எதிர்ப்பு வந்துச்சு. மாத்தாத வடிவமும், புதுசா தொழில்நுட்பம் எதுவுமே இல்லைங்கிறதாலும் எனக்கும் புடிக்கலை. இணைய மக்களிடம் பலத்த ஏமாற்றம். ஆனால், நடந்ததோ வேற..
Pre-orders for the iPhone 5 went live at midnight and, true to form, they went like hotcakes. You may remember that it took 22 hours for the iPhone 4S and about 20 hours for the iPhone 4 to sell out of its pre-order, launch-day stock. The iPhone 5 took just about 60 minutes.
Yep. One hour after pre-orders
went live, Apple.com adjusted shipping expectations from one to two
weeks due to the overwhelming demand
Thanks http://techcrunch.com
=============================================================
கேட்டதில் பிடித்தது: ஆஸ்திரேலிய தமிழ் வானொலியில் நம்ம கானா பிரபா, ரகுமான் பற்றிய நிகழ்ச்சிக்காக எழுத்தாளர் திரு. சொக்கன் அவர்கள் ரகுமான் கடந்து வந்த 20 ஆண்டுகள் பற்றி அளித்த பேட்டி, கேளுங்க.
=============================================================
பார்த்ததில் பிடித்தது: நெற்றிக்கண் படத்துல வந்த அதே காட்சிகளை Re-Mix பண்ணியிருக்காங்க. புதுசா எதுவுமில்லைன்னாலும், ஆரம்பிச்சது பொண்ணுங்க பக்கம் என்பதால் கொஞ்சமே வித்தியாசம்...
Cafe-Coffee day - குறும்படம்
Wednesday, February 1, 2012
ஜெ - கேப்டன் மோதல் - Videos
விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்
ஹொய்ய்ய்ய்
ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்
நன்றி- நக்கீரன்
My Twits:
ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டமாம். இப்ப ரெண்டு கூத்தாடிங்க அடிச்சிக்கிறாங்க. ஊரு கொண்டாட்டமா வேடிக்கைப் பார்க்குது
ஒரு நடிகையை முதலமைச்சராகவும், ஒரு நடிகரை எதிர்கட்சித் தலைவராகவும் உருவாக்கி அழகு பார்க்கும் இனமே தமிழினம்தான்
மேடைப் பேச்சுக்கும், சட்டசபை விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்களைத்தான் அங்கே அமர்த்தியிருக்கிறோம் #@சபாஷ் தமிழா
--
..
ஹொய்ய்ய்ய்
ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்
நன்றி- நக்கீரன்
My Twits:
ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டமாம். இப்ப ரெண்டு கூத்தாடிங்க அடிச்சிக்கிறாங்க. ஊரு கொண்டாட்டமா வேடிக்கைப் பார்க்குது
ஒரு நடிகையை முதலமைச்சராகவும், ஒரு நடிகரை எதிர்கட்சித் தலைவராகவும் உருவாக்கி அழகு பார்க்கும் இனமே தமிழினம்தான்
மேடைப் பேச்சுக்கும், சட்டசபை விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்களைத்தான் அங்கே அமர்த்தியிருக்கிறோம் #@சபாஷ் தமிழா
--
..
..
Friday, September 30, 2011
கிரிக்கெட்YouTubeSpecial:ஆகச்சிறந்த சில காணொளிகள்
Best of Indian Crickets
Sachin's First Run
One of the Best Catch from Ajay Jadeja
India Tasting the First Evey world Cup
Shane Warne's Best
Jhonty Rhodes Run Out
Paul Collingwood's Catch
Best Catches -Some more
First Indian to Hatrick - Chetan Sharma
Miandad hits a six off last ball against India in sharjah cup final 1986, bowler was Chetan Sharma.
As a Final Touch:
Shahid Afridi Takes A Brilliant Catch On The Bowling Of Saqlain Mushtaq. While Doing So He Broke Shoaib Malik's Shoulder.
A Catch That Almost Ruined A Career
Sachin's First Run
One of the Best Catch from Ajay Jadeja
India Tasting the First Evey world Cup
Shane Warne's Best
Jhonty Rhodes Run Out
Paul Collingwood's Catch
Best Catches -Some more
First Indian to Hatrick - Chetan Sharma
Miandad hits a six off last ball against India in sharjah cup final 1986, bowler was Chetan Sharma.
As a Final Touch:
Shahid Afridi Takes A Brilliant Catch On The Bowling Of Saqlain Mushtaq. While Doing So He Broke Shoaib Malik's Shoulder.
A Catch That Almost Ruined A Career
Wednesday, February 2, 2011
என்னாத்த வாழ்ந்து என்னாத்த பண்ண Youtube Video
என்னத்தையா குடும்பத்தை நடத்துறோம். எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலையின் பேச்சு ”அட” அப்படின்னு சொல்ல வெச்சது. நீங்களும் பாருங்க. முதல் காணொளி 1:14லிருந்து பாருங்க.
Tuesday, May 4, 2010
JakkuBoys-ஜக்கு’பாய்ஸ்
ஒரு காலத்தில் (இப்பவெல்லாம் இல்லீங்க) சிவப்பு துணிக்காரங்க தெருத் தெருவா நாடகம் போடுவாங்க. அவுங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பரப்ப இப்படி அப்படி செய்வாங்க. பிற்காலத்துல தெருமுனையில ரெண்டு பேரு மைக் வெச்சிகிட்டு பேசிட்டு இருப்பாங்க. சைக்கிள்ல போறவங்க எல்லாம் ஒத்தக்கால ஊனி நின்னுகிட்டு ரண்டு நிமிசம் கேப்பாங்க, சினிமாவோ இல்லாட்டி சுவாரஸ்யமா இருந்துச்சுன்னா நாலு நிமிசம் கேப்பாங்க, இல்லாட்டி பெடல ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிருவாங்க. ஆனா ரண்டு பசங்க மட்டும் மைக்கு முன்னாடியே உக்காந்துகிட்டு கேட்டுகிட்டே இருப்பாங்க. அவுங்க பிற்காலத்துல ‘தோழரா’ மாறி இருப்பாங்களா? இல்லாட்டி ரண்டு நிமிசம் சைக்கிள் பார்ட்டி மாறிப்போயிருப்பாங்களா? இதெல்லாம் இந்தப் பதிவுக்கு தேவையே இல்லீங்க. சும்மானாச்சுக்கும் எழுதறது, நீங்க ஒன்னு பண்ணுங்க கீழ இருக்கிற படத்தப் பாருங்க. நம்ம கம்யூட்டர் புள்ளைங்க எவ்ளோ கஷ்டப்பட்டு முன்னேறுதுன்னு உங்களுக்கே தெரியும்...
Tuesday, August 18, 2009
Vettaikaran - வேட்டைக்காரன்
அதென்னமோ தெரியலைங்க. இப்படியாப்பட்ட மொக்கப் பதிவெல்லாம் போட்டுத்தான் நானும் ஒரு ரவுடின்னு காட்டிக்க வேண்டியதா இருக்கு. மருத்துவர் விஜய் அவர்களே, நாங்க எல்லாம் என்னய்யா பாவம் பண்ணினோம்?
Source: Yooutube நமக்கு ஒன்னுந்தெரியாது..
Source: Yooutube நமக்கு ஒன்னுந்தெரியாது..
Thursday, July 2, 2009
காசியும், ஞானும், பின்னே சந்தவையும்
சந்தவை: இப்படித்தான் எங்க ஊர்ல சொல்லுவோம். கண்ணாலமாவி மொதோ மொறையா மாப்புள்ளை வூட்டுக்கு வரம்போது சந்தவ செஞ்சு போடுறது, மாமியார் வழக்கம். அது என்னாத்துக்குன்னு எல்லாம் தெரியாது. அது என்னா சந்தவன்னு கேக்குறவங்களுக்கு உங்க பாசையில சொன்னா "இடியாப்பம்" இல்லாட்டி சந்தகை கன்னடத்துல சவிகே, அல்லாத்துக்கும் புரியராப்ல சொன்னாக்கா நூடுல்ஸ்.
சந்தவ சுடுறது பெரிய விசயம். ஏன்னா, இதச் சுட ரெண்டு பேரு வேணும். இட்லிக்கு சுடறாப்லதான் மாவு இருக்கும். என்னா, உளுந்து போட மாட்டாங்க. வெறும் அரிசிய ஊறவெச்சு, உப்பு போட்டு வெச்சுக்குவாங்க, புளிக்க வெக்கவெல்லாம் வேணாம். அப்படியே ஆட்டுக்கல்லுல இருந்து எடுத்து நேராவே இட்லி தட்டுல ஊத்திரலாம். ஆனா இட்லி மாதிரி பொசு பொசுன்னு உப்பாது இது. கல்லாட்டம் இருக்கும்.
இதுவரைக்கும் நமக்கு ஒன்னும் வேலை இருக்காது. சந்தவ மரம்(சந்தவ புளியரது), இது பெரிய வேலை பண்ணும். சந்தவ சுடறதுக்கு மொதோ நாளே எண்ணை போட்டி வெச்சுரனும். இல்லாட்டி திருவரவங்களுக்கு பாடு கஷ்டமாயிரும். சுட்ட இட்லி மாதிரி இருக்குறத எட்டுத்து உள்ளே போட்டு திருவனும். சந்தவ வருதோ இல்லீயோ, திருவரவங்களுக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். சந்தவ எடுத்ததுக்கு அப்புறம் கீழ கொஞ்சூண்டு ஒட்டி இருக்குறதுதான் திருவறவங்களுக்கு. சந்தவ, மூனு வெதமா திம்போம். ஒன்னு- சந்தவய போட்டு, அதுக்கு மேல பழம், சர்க்கரை போட்டுக்கனும். ரண்டு மூணு வாழப்பழத்தை போட்டு பெனஞ்சு, நெய்ய அதுக்குமேல ஊத்தி சாப்புடறது. ரண்டு- சந்தவைக்கு தேங்காப் பால் ஊத்துறது. மூணு- சந்தவய வருத்து திங்கறது.
காசி அண்ணாச்சியோட சேவை மேஜிக்ல கஷ்டப்படாம் சந்தவ வருது(Updated: This site may harm your computer-அப்படின்னு கூகிள் சொல்லுது). இத்தனை கஷ்டம் இல்லே. மாவு ஊத்தினா சந்தவை வருது. NS கிருஷ்ணன் சொன்னாபல் “சுச்சிய தட்டுனா, தட்டுல இட்லி” இந்தியாவுல மூணு வாங்கினேன். அதுல ஒன்னு இப்போ அமெரிக்காவுலதான் இருக்கு. காசி அண்ணாச்சிக்கிட்ட மொதல்ல கேட்டதே "இத வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போவ முடியுமா"ன்னுதான். வாங்கி வேஸ்ட்டாப்போச்சுன்னா? அண்ணாச்சி முயற்சி பண்ணச் சொன்னாரு. கொண்டுவரது கொஞ்சம் சுலுவாத்தான் இருந்துச்சு. இப்போ சந்தவை சுலுவா செய்ய முடியுது. என்ன மாவு மட்டும் கொஞ்சம் சரிப்பதமா இருக்கனும் இல்லாட்டி நல்லா வர மாட்டேங்குது. ஒரு தடவை பண்ணிப்பார்த்துட்டா அப்புறம் தெரிஞ்சிரும். ஒரு சிடி வேற இருக்கு, எப்படி செய்யறதுன்னும் சொல்லித்தர்றாங்க.நெறைய recipe தந்திருக்காங்க, ஆனா அதுல ஒன்னகூட நாஞ்செஞ்சி பார்க்கல. நமக்குத் தெரிஞ்ச மூணு அயிட்டத்தையுமே சாப்பிட்டா போதுமுன்னு வுட்டுட்டேன். அதாகப்பட்டது, சந்தவ சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம், எதிர்வூட்டு செட்டியாரு சொன்னாரு.
சந்தவ சுடுறது பெரிய விசயம். ஏன்னா, இதச் சுட ரெண்டு பேரு வேணும். இட்லிக்கு சுடறாப்லதான் மாவு இருக்கும். என்னா, உளுந்து போட மாட்டாங்க. வெறும் அரிசிய ஊறவெச்சு, உப்பு போட்டு வெச்சுக்குவாங்க, புளிக்க வெக்கவெல்லாம் வேணாம். அப்படியே ஆட்டுக்கல்லுல இருந்து எடுத்து நேராவே இட்லி தட்டுல ஊத்திரலாம். ஆனா இட்லி மாதிரி பொசு பொசுன்னு உப்பாது இது. கல்லாட்டம் இருக்கும்.
இதுவரைக்கும் நமக்கு ஒன்னும் வேலை இருக்காது. சந்தவ மரம்(சந்தவ புளியரது), இது பெரிய வேலை பண்ணும். சந்தவ சுடறதுக்கு மொதோ நாளே எண்ணை போட்டி வெச்சுரனும். இல்லாட்டி திருவரவங்களுக்கு பாடு கஷ்டமாயிரும். சுட்ட இட்லி மாதிரி இருக்குறத எட்டுத்து உள்ளே போட்டு திருவனும். சந்தவ வருதோ இல்லீயோ, திருவரவங்களுக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். சந்தவ எடுத்ததுக்கு அப்புறம் கீழ கொஞ்சூண்டு ஒட்டி இருக்குறதுதான் திருவறவங்களுக்கு. சந்தவ, மூனு வெதமா திம்போம். ஒன்னு- சந்தவய போட்டு, அதுக்கு மேல பழம், சர்க்கரை போட்டுக்கனும். ரண்டு மூணு வாழப்பழத்தை போட்டு பெனஞ்சு, நெய்ய அதுக்குமேல ஊத்தி சாப்புடறது. ரண்டு- சந்தவைக்கு தேங்காப் பால் ஊத்துறது. மூணு- சந்தவய வருத்து திங்கறது.
காசி அண்ணாச்சியோட சேவை மேஜிக்ல கஷ்டப்படாம் சந்தவ வருது(Updated: This site may harm your computer-அப்படின்னு கூகிள் சொல்லுது). இத்தனை கஷ்டம் இல்லே. மாவு ஊத்தினா சந்தவை வருது. NS கிருஷ்ணன் சொன்னாபல் “சுச்சிய தட்டுனா, தட்டுல இட்லி” இந்தியாவுல மூணு வாங்கினேன். அதுல ஒன்னு இப்போ அமெரிக்காவுலதான் இருக்கு. காசி அண்ணாச்சிக்கிட்ட மொதல்ல கேட்டதே "இத வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போவ முடியுமா"ன்னுதான். வாங்கி வேஸ்ட்டாப்போச்சுன்னா? அண்ணாச்சி முயற்சி பண்ணச் சொன்னாரு. கொண்டுவரது கொஞ்சம் சுலுவாத்தான் இருந்துச்சு. இப்போ சந்தவை சுலுவா செய்ய முடியுது. என்ன மாவு மட்டும் கொஞ்சம் சரிப்பதமா இருக்கனும் இல்லாட்டி நல்லா வர மாட்டேங்குது. ஒரு தடவை பண்ணிப்பார்த்துட்டா அப்புறம் தெரிஞ்சிரும். ஒரு சிடி வேற இருக்கு, எப்படி செய்யறதுன்னும் சொல்லித்தர்றாங்க.நெறைய recipe தந்திருக்காங்க, ஆனா அதுல ஒன்னகூட நாஞ்செஞ்சி பார்க்கல. நமக்குத் தெரிஞ்ச மூணு அயிட்டத்தையுமே சாப்பிட்டா போதுமுன்னு வுட்டுட்டேன். அதாகப்பட்டது, சந்தவ சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம், எதிர்வூட்டு செட்டியாரு சொன்னாரு.
Wednesday, May 20, 2009
vettaikaran song டேய் சொன்னா கோவம் வருதா.. அப்போ டோய் சொல்லுவேன்
சினிமாவுல பழிவாங்குறதுன்னு ஒன்னு இருக்குங்க. எம்ஜிஆருக்கு சி.எல்.ஆனந்தன் வந்தவுடனே பயம் வந்துச்சு. காரணம் அவரைப் போலவே செவப்பாவும், கவர்ச்சியாவும் ஆனந்தனும் இருந்தது. வந்ததும் ஒரு வேகத்துல பொசுக்குன்னு எம்ஜிஆர் எடத்தைப் புடிச்சிருவேன்னு சொல்லிப்புட்டாருங்க. விட்டாரா புரட்சித்தலைவரு? கூப்பிட்டாரு எல்லாத்தையும், ரகசியமா. ஆனந்தனை வெச்சி படம் எடுக்க கூடாதுன்னாரு. ஆனந்தன் காலி.
ரஜினிய, ஆச்சியும் மன்சூர் அலிகானும் தேர்தல் சம்யத்துல காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுனாங்க. காத்திருந்தாரு ரஜினி. ஆச்சிக்கு அருணாசலத்துலயும், மன்சூருக்கு படையப்பாவுலயும் வேசம் குடுத்தாரு. எப்படி? திட்டின வாயாலயே பாராட்டுற மாதிரி.சந்தோசமா?
மேட்டர் இப்போ என்னான்னா? எம்ஜிஆரு, ரஜினி வரிசையில விஜய் இருக்காரு. அவரும் ஒருதடவை "டேய்ய்ய்ய்ய்ய்"ன்னு ஒரு வேகத்துல கத்திட்டாப்ல. சரி, நாமளும் இவரு சினிமாவுல மன்னாப்பு கேட்பாருன்னு பார்த்தா.. இருங்க..இருங்க..
இன்னொரு மேட்டரையும் இங்கே சொல்லிப்புடுறேன். வேட்டைக்காரன் பாட்டு ரெண்டு நெட்டுல வந்திருச்சு. கேட்காதவங்க கீழே படமா இருக்கு கேட்டுக்கங்க. ஒரு தடவை டேய்'னு சொன்னதுக்கு மக்கள் கொதிச்சீங்கன்னு.. ஒரு நூறு முறையாவது டேய்'னு டோய்'னு சொல்றாப்ல.அதுவுமில்லாம எல்லா வரிகளும் "டா"வுலதான் முடியுது. சரி, நாம தான் கமல் சொல்றாப்ல "டேய்.. டோய்" குடும்பமாச்சே..
எம்ஜிஆர், ரஜினிக்கு அப்புறம் இப்படி நம்மள பழிவாங்குறாரு விஜய். இந்தப் பாட்டக் கேட்டப்புறம் விஜய் ஆண்டனி மேல மரியாதையும் போயிருச்சுங்க. அட டோய்ன்னு சொல்றதுக்கு இல்லீங்க. பாட்டையே கேட்க முடியல. மகா மட்டமா இருக்கு பாட்டுங்க.
ரஜினிய, ஆச்சியும் மன்சூர் அலிகானும் தேர்தல் சம்யத்துல காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுனாங்க. காத்திருந்தாரு ரஜினி. ஆச்சிக்கு அருணாசலத்துலயும், மன்சூருக்கு படையப்பாவுலயும் வேசம் குடுத்தாரு. எப்படி? திட்டின வாயாலயே பாராட்டுற மாதிரி.சந்தோசமா?
மேட்டர் இப்போ என்னான்னா? எம்ஜிஆரு, ரஜினி வரிசையில விஜய் இருக்காரு. அவரும் ஒருதடவை "டேய்ய்ய்ய்ய்ய்"ன்னு ஒரு வேகத்துல கத்திட்டாப்ல. சரி, நாமளும் இவரு சினிமாவுல மன்னாப்பு கேட்பாருன்னு பார்த்தா.. இருங்க..இருங்க..
இன்னொரு மேட்டரையும் இங்கே சொல்லிப்புடுறேன். வேட்டைக்காரன் பாட்டு ரெண்டு நெட்டுல வந்திருச்சு. கேட்காதவங்க கீழே படமா இருக்கு கேட்டுக்கங்க. ஒரு தடவை டேய்'னு சொன்னதுக்கு மக்கள் கொதிச்சீங்கன்னு.. ஒரு நூறு முறையாவது டேய்'னு டோய்'னு சொல்றாப்ல.அதுவுமில்லாம எல்லா வரிகளும் "டா"வுலதான் முடியுது. சரி, நாம தான் கமல் சொல்றாப்ல "டேய்.. டோய்" குடும்பமாச்சே..
எம்ஜிஆர், ரஜினிக்கு அப்புறம் இப்படி நம்மள பழிவாங்குறாரு விஜய். இந்தப் பாட்டக் கேட்டப்புறம் விஜய் ஆண்டனி மேல மரியாதையும் போயிருச்சுங்க. அட டோய்ன்னு சொல்றதுக்கு இல்லீங்க. பாட்டையே கேட்க முடியல. மகா மட்டமா இருக்கு பாட்டுங்க.
Wednesday, April 1, 2009
ஒரு வெளம்பரந்தான்
விளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெடச்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா? போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.
இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?
நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.
இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?
நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...
-
என்னாத்துக்கு இந்தப் பதிவு போடறேன்னு கேட்காதீங்க. இந்தத் தொடர்ல என்னை யாருமே எழுத கூப்பிடலை அப்படின்னு ஒரு பெரிய வருத்தம் எனக்கு. ( நீயெல்லா...