ஒரு கொத்து திராட்சைக்கு ஆசைப்பட்ட நரி,
ஒரு ஆப்பிளுக்கு ஆசைப்பட்ட ஏவாள்,
ஒரு வாழைப் பழத்துக்கு ஆசைப்பட்ட செந்தில்,
ஒரு மாம்பழத்துக்கு ஆசைப்பட்ட முருகன்,
ஒரு சீட்டுக்கு ஆசைப்படற அரசியவாதி!
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
இப்போ நீங்க எந்த ப்பயத்துமேல ஆசை வச்சிருக்கீங்க..? ;)
ReplyDeleteவாழைபழத்துக்கு ஆசைப்பட்ட குரங்க விட்டுட்டீங்களே......
ReplyDeleteராசா - இவையெல்லாம் ஆசப்பட்டு ஏமாந்து, உதை வாங்கி, புளிக்கும்ன்னு சொன்னது. நாம இந்த லிஸ்ட்ல இல்லை
ReplyDeleteஅனுசுயா - ஏற்கனவே பழத்தை சொன்னதுனால சொல்லலை, ஹி ஹி
பழக்கூடை பார்த்து பயந்த நீரழிவு நோயாளிகள்தான் அதிகம்ங்க!
ReplyDeleteIs that Senthil or Goundamani...?
ReplyDelete