தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்


அவளுக்கெல்லாம் வயதே ஆவதில்லை!
தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்
தொடுதிரையும்,
தொட்ட திரையில் அவளும்!

---------------------------------------------------------------------------









அடடே,
ஆச்சர்ய குறி
ரெண்டையும் கையில்
வைத்துக்கொண்டு அலைகிறேன்..

ஜூஜூபி!
கவிதை மட்டும்தான் மிச்சம்..
நிரப்ப எழுத்துக்களை
மாற்றியமைத்து முயற்சிக்கிறேன்!

ஆங்,
சொல்ல மறந்துவிட்டேனே!
வார்த்தைகளை
ஒன்றன்
கீழ்
ஒன்றாகவும்
அடுக்கவும்
எனக்குத்
தெரியும்!

-------------------------------------------------------------------------------------------

அனாதையின் கையில்
விண்ணப்பப் படிவம்!
அம்மா, அப்பா பெயரை நிரப்புமிடத்தில்
தடுமாறுகிறது பேனா!
----------------------------------------------------------------------------------------------

நடுத்தெருவில் ,
குற்றவாளியைச் சுட்டுக்கொன்றது
காவல்துறை...
தெருவோரக் கடையில்
“ஸ்டாராங்கா ஒரு டீ”
என்றான் குற்றவாளி

4 Comments:

கார்க்கி said...

:))

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

மசாலா மசாலா said...

விதைச்சதிலை மற்றுமொரு முளையாக நானும்............

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடுக்கடுக்காக அடுக்கவும் தெரியும்...கவித

Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கமம்

சங்கமம் : பதிவு, செய்திகள், குறும்படங்கள் அனைத்தும் ஓரிடத்தில்