Friday, May 22, 2009

நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்




நல்ல வேளைTamilnet.com பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அறிவித்துள்ளது.

Wednesday, May 20, 2009

vettaikaran song டேய் சொன்னா கோவம் வருதா.. அப்போ டோய் சொல்லுவேன்

சினிமாவுல பழிவாங்குறதுன்னு ஒன்னு இருக்குங்க. எம்ஜிஆருக்கு சி.எல்.ஆனந்தன் வந்தவுடனே பயம் வந்துச்சு. காரணம் அவரைப் போலவே செவப்பாவும், கவர்ச்சியாவும் ஆனந்தனும் இருந்தது. வந்ததும் ஒரு வேகத்துல பொசுக்குன்னு எம்ஜிஆர் எடத்தைப் புடிச்சிருவேன்னு சொல்லிப்புட்டாருங்க. விட்டாரா புரட்சித்தலைவரு? கூப்பிட்டாரு எல்லாத்தையும், ரகசியமா. ஆனந்தனை வெச்சி படம் எடுக்க கூடாதுன்னாரு. ஆனந்தன் காலி.

ரஜினிய, ஆச்சியும் மன்சூர் அலிகானும் தேர்தல் சம்யத்துல காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுனாங்க. காத்திருந்தாரு ரஜினி. ஆச்சிக்கு அருணாசலத்துலயும், மன்சூருக்கு படையப்பாவுலயும் வேசம் குடுத்தாரு. எப்படி? திட்டின வாயாலயே பாராட்டுற மாதிரி.சந்தோசமா?

மேட்டர் இப்போ என்னான்னா? எம்ஜிஆரு, ரஜினி வரிசையில விஜய் இருக்காரு. அவரும் ஒருதடவை "டேய்ய்ய்ய்ய்ய்"ன்னு ஒரு வேகத்துல கத்திட்டாப்ல. சரி, நாமளும் இவரு சினிமாவுல மன்னாப்பு கேட்பாருன்னு பார்த்தா.. இருங்க..இருங்க..

இன்னொரு மேட்டரையும் இங்கே சொல்லிப்புடுறேன். வேட்டைக்காரன் பாட்டு ரெண்டு நெட்டுல வந்திருச்சு. கேட்காதவங்க கீழே படமா இருக்கு கேட்டுக்கங்க. ஒரு தடவை டேய்'னு சொன்னதுக்கு மக்கள் கொதிச்சீங்கன்னு.. ஒரு நூறு முறையாவது டேய்'னு டோய்'னு சொல்றாப்ல.அதுவுமில்லாம எல்லா வரிகளும் "டா"வுலதான் முடியுது. சரி, நாம தான் கமல் சொல்றாப்ல "டேய்.. டோய்" குடும்பமாச்சே..

எம்ஜிஆர், ரஜினிக்கு அப்புறம் இப்படி நம்மள பழிவாங்குறாரு விஜய். இந்தப் பாட்டக் கேட்டப்புறம் விஜய் ஆண்டனி மேல மரியாதையும் போயிருச்சுங்க. அட டோய்ன்னு சொல்றதுக்கு இல்லீங்க. பாட்டையே கேட்க முடியல. மகா மட்டமா இருக்கு பாட்டுங்க.




Monday, May 18, 2009

ஈழம்...இனி யார் தலைவன்?

வெற்றி!
எதிரிகள் ஆர்ப்பரித்தார்கள்,
கொண்டாடுகிறார்கள்,
இனி என்ன செய்யும் தமிழனம்?

உரிமை கேட்டதற்காக உயிரிழப்புகள்,
நாடு விட்டு நாடு சென்றும்,
அனாதைகளாக்கப்பட்டும்,
உணர்விழந்தவர்களாகவும், ஏன்
மொழியையும் இழந்தவர்களாகவும்.

இனி உயிர் இழப்பு இல்லை,
கொடுமை, சித்திரவதை எல்லாம் இல்லை,
சம்பாதித்த சொத்து, நகை நட்டு ஏதுமில்லை..
ஆனாலும் நம்பிக்கை உண்டு..
வை நண்பா- உன் மீது நம்பிக்கை வை.

உனக்காக போராட தலைவன் இல்லை,
அப்படியே இருந்தாலும் - இனி
இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,
நயவஞ்சக கூட்டம் அப்படி.
போராட்டத்தை மனதில் வை..

இது உழைப்பதற்கான நேரம்..
அடிமையாக்க ஒரு அரசும், இனமும் காத்திருக்கிறது,
உழை.. உழைத்துக்காட்டு. பழையதை மற..
புது வேகம் கொள், நீயே இனி தலைவன்..
மற்றவர்களை உன் சொல் கேட்க வை..
உன்னை வெல்ல யாருமில்லை..
ஒற்றுமை பழகு. இல்லாவிடின் -
துண்டாட நினைக்கும் அரக்கர்கள் உன்னை வெல்வார்கள்.

அடிமையாக்க ஓநாய் கும்பல் காத்திருக்கு
அடிமையாய் மட்டும் இராதே..

மேலே இருக்கிற கவிதை ஒரு உணர்வு வேகத்துல விழுந்ததுங்க. இனி என்ன செய்யலாம்?

  • எந்தக் களவாணிகளையும் ஆபத்து நேரத்துல கூப்பிட வேண்டாம். ஒருத்தரும் வரப் போறதில்லை.
  • மகிந்தா, அவருக்கு தேவையான உயிர்களை வாங்கிட்டாரு. இனி சம உரிமை தருவாருங்கிற நம்பிக்கை எனக்கில்லை. தந்தா சந்தோசம். இல்லாட்டா அடிமையாகும் தமிழனம்.
  • இதுக்கு மறுபடியும் போராட்டம் வருமா? வராது. என் ஜென்மத்துல வராது. காரணம் அதற்கான கட்டமைப்பு இப்போ இல்லை. அதை அமைக்க இன்னும் இரண்டு தலைமுறையாவது ஆகும்.
  • ரணம் பட்ட இனத்துக்கு இப்போ தேவை அடிப்படை வசதி. அதாவது உடுத்த உடை, இருக்க இடம், திங்க சோறு. இதுவே இந்த ஜென்மத்தைத் தாண்டிரும்.
  • சிங்களவர்களுக்கு இனி இனவெறி அதிகமாகாம இருக்க அரசு பார்த்துக்கனும். ஏன்னா மக்கள் மட்டுமே மக்களை காப்பாத்த முடியும்.
  • உலக அரங்குல இது ஒரு உதாரணம். தீவிரவாதம் அழிக்கப் படலாம், உரிமைக்குரல் நசுக்கப்படலாமா? உயிர்கள் இரு பக்கமும் போயிருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான். ஞாபகம் எல்லாருக்கும் இருக்கட்டும், மகிந்தா உங்களுக்கும்தான்.
  • பிரபாகரனுக்கு ஏற்பட்ட வலி , ஒரு இயக்கம் உண்டாச்சு. அந்த வலி இப்போ பல்லாயிரம் மக்களுக்கு இருக்கு. ஆலமரம் பல விதைகளை போட்டிருக்கு. கத்தி பல இடங்களை இனி கூர்பார்க்கப்படும். அதை எல்லாம் நசுக்க முடியாது..
  • இருந்த இடத்துல மக்கள் போய் மறுபடியும் வாழ் ஆரம்பித்தால் சுகம். உழைக்க தமிழினம் காத்திருக்கும். அவர்கள் இடத்துல சிங்களவர்கள் வந்தால்..கஷ்டம். தமிழினம் கத்தியத்தான் நம்ப வேண்டி இருக்கும்.
  • நம்மினத்துக்கு தேவை நம்பிக்கை. அதைக்குடுங்க. தேத்துங்க, சாய்ஞ்சுக்க தோள் குடுங்க. முடிஞ்ச வரைக்கும் பொருளாதார உதவிகள்தான் மக்களுக்குத் தேவை. அதை செய்வோம்.
  • வெளிநாட்டுல இருக்கிற மக்களே. சொந்த பந்தத்தைப் பார்க்க வாங்க. செலவு ஆகும்தான். இதுக்கு கூட செலவு செய்யாம வேறெதுக்கு செலவு செய்யப்போறீங்க?
  • வாழ்வாதாரம் ஆட்டம் கண்டிருக்கு, மனதளவுல உடைஞ்ச மக்களுக்கு நல்லதா நாலு வார்த்தை தொலைபேசியிலாவது பேசுங்க.
  • தமிழினத்துக்கு வாய்ப்பு, உரிமை இரண்டு மட்டும் இப்போதைக்கு இருந்தாப் போதும். தமிழினம் செழித்து வளரும். காரணம் தமிழர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்.. முன்னேறுவாங்க.
  • வாய்ப்பு, உரிமை குடுங்க எசமான்.

Thursday, May 14, 2009

ஒபாமாவுக்கு மெயில் போடுறீங்களா?

பொட்டி தட்டுற மக்கள் எல்லாம் காப்பி பேஸ்ட் ஆசாமிங்கன்னு சொன்னா நம்பித்தான் ஆவனும். அதே மாதிரி ஒரு நல்ல காரியத்துக்கும் இதை செய்யுங்களேன்.

உசுரு விட்டுட்டு இருக்கிற நம் சொந்தங்களுக்காக:

தனிமடல் அனுப்ப முகவரி: info@barackobama.com

http://www.whitehouse.gov/contact/.


Dear Mr. President,

We thank you for your speech on the White House lawn yesterday. It is important to acknowledge that bloodbath (as the U.N. calls it) is taking place.

The carnage in Sri Lanka goes on. The government forces continue to shell and bomb civilians in what the Sri Lankan government calls the “safe zone.” Hundreds (nobody knows yet just how many) were killed in the “Mother’s Day Massacre,” said the U.N., but medical sources in the “safe zone” say the number was in the thousands. A month ago the U.N. said that 6500 civilians had been killed by the government in the prior 90 days, with another 10,000 injured.

That this is just the latest phase of the Sri Lankan government’s sixty-one year campaign of ethnic cleansing of the Sri Lankan Tamils is obvious to us.

During your presidential campaign—when moderator Tom Brokaw asked during the debate, for instance--you seemed to promise that the only compelling reason for the U.S. to intervene militarily in a foreign conflict (with no security threat to the U.S.) was genocide. Tamils everywhere in the world heard you and believed you.

When you appointed Samantha Power and Susan Rice—both of them familiar with the modern problem of genocide—to positions of visibility and influence, our sprits soared.

Now, we Tamils are dismayed and disappointed that genocide is going on in Sri Lanka and ask why you are doing nothing about it.

Tamils have written to us here at Tamils for Obama not only asking the above question but also suggesting three ways that the U.S. can take effective steps that are short of American military actions. These are:

1. Use American diplomatic influence to isolate Sri Lanka internationally, cutting Sri Lanka off from its arms, trade, and financial support.

2. Persuade the U.N. or regional good actors to serve as peace keepers (or peace bringers), while the U.S. provides moral and logistical support.

3. Remove the “Terrorist” stigma that the U.S. glued to the Tamil Tigers. This was a policy of the Clinton and Bush administrations which gave the Sri Lankan government a moral legitimacy in carrying out the Sri Lankan campaign of genocide. We Tamils consider the Tigers a legitimate resistance group; armed resistance (i.e. the Tigers) did not arise until 1983, when the government’s ant-Tamil ethnic cleansing program was already 35 years old.

Ms. Rice “swore to myself that if I ever faced [mass killings] again, I would come down on the side of dramatic action, going down in flames if that was required,” as she was quoted in The Atlantic Monthly in 2001. We have to agree. Dramatic action is required, and the mass killing in Sri Lanka justifies it.

Thank you.

Sincerely,
உங்க பேரை இங்கே போட்டுக்குங்க.

இருக்கிற ஒன்னு ரெண்டு உசுரையாவது காப்பாத்தின பொருமை சேரட்டும்..

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)