கடவுள் என்முன் தோன்றி ”ஏன் என்னைப் பார்க்க வரவில்லை” என்று கேட்டார். ”முயன்றேன் இன்னும் முடியவில்லை” என்று கூறி அனுப்பிவைத்தேன்
என்னுடைய கவிதைகளைப் படித்தபடியே உறங்கிப் போய்விடுகிறது என் காதல். அது விழிக்குமுன் இன்னொரு கவிதை எழுதிவிட வேண்டும்.
காதலுக்கும் எனக்கு ஒரே சண்டை, தோற்றுக்கொண்டேயிருந்தேன். பஞ்சாயத்திற்காக என் காதலியை அழைத்துவிட்டு, அவளுக்காக காத்திருக்கிறேன்.
ஒவ்வொரு பதிவுலும் மொக்கை வருமாறு முயற்சிக்கிறேன். ஆனால் அதை வரவிடாமல் ஏதோ ஒரு மொக்கை வந்து அதை வென்று விடுகிறது.
தனிமை என்னைக் கொன்றுக்கொண்டிருந்தது, தனியாய் இருக்கேன் என்றேன்.”இல்லையே! கூடவே நானும் இருக்கேனே” என்றது தனிமை.
மனைவிக்கும் எனக்கும் சண்டை. தோற்றுப் போய்விட்டேன் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை மனைவி.
Babysitting செய்கிறேன் ”குழந்தையுடன் என்னையும்” என்று வந்தமர்ந்து விளையாடும் மனைவியை என்ன செய்ய?
நான் அவசரமாய் பயணித்துக்கொண்டிருந்தேன். பாவம் அவைகளுக்கு என்ன அவசரமோ? அதே வேகத்தில பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன மரங்கள்.
நான் வேகமாக உண்டு முடித்தபின் பசியோடு அமர்ந்திருந்தன, தட்டில் சில பருக்கைகள்
கோவிலுக்குப் போகும்போதெல்லாம் அடம்பிடித்து கூடவே வந்துவிடும் பக்தி.போகும் வழியில் அதை எங்காவது தொலைத்துவிடுவது என் வாடிக்கையாகிவிட்டது
பிற்காலத்துக்கு உதவுமென ஒரு இடம் வாங்கிப் போட்டேன். பிற்காலத்துக்கு தேவைப்படுமென எனக்காக 6*4 இடத்தை ஒதுக்கி வைத்திருந்தது, இடம்.
சாமியைக் கும்பிட கோவிலுக்குப் போனேன். சாமியோ, அவர் சாமியைக் கும்பிடப் போயிருப்பார் போல.
கவிதைகளை விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத்துக்கள் எல்லாம் சோர்வடைந்துவிட்டன, பாவம்.
புத்தர் ஆசையே படவேண்டாமென ஆசைப்பட்டாராம். நானோ, எனக்கு நிறைய ஆசைகள் வேண்டும் என ஆசைப்படாமல் இருக்கிறேன்.
இணையத்தில் புதுசா என்னமோ சண்டை போடுக்கொண்டிருக்கிறார்களாம். என் கொள்ளுத்தாத்தாவிடம், எள்ளுத்தாத்தா சொன்ன அதே காரணமாகத்தான் இருக்கும்
Thursday, April 19, 2012
Thursday, April 12, 2012
மகசூல் - 04-12-2012
RCB Vs CSK
பொண்ணையும் குடுத்துட்டு, விக்கெட்டையும் உன்கிட்டையே குடுக்கிறோமே முரளி, இப்பவாவது புரிஞ்சிக்கோ எங்களோட தாராள மனசை..
பிஸ்னெஸ்மேனில் சின்ன வயது மஹேஷ் பாபுவா நடிச்ச பையன்தான்(Akash Puri) தோனியில நடிச்ச பையன். அவரோட அப்பா PuriJagganth. .
பூரி ஜெகன்னாத், தெலுங்குல நம்ம ஊர் ஷங்கர் மாதிரி
பொண்ணையும் குடுத்துட்டு, விக்கெட்டையும் உன்கிட்டையே குடுக்கிறோமே முரளி, இப்பவாவது புரிஞ்சிக்கோ எங்களோட தாராள மனசை..
--0o0--
பிஸ்னெஸ்மேனில் சின்ன வயது மஹேஷ் பாபுவா நடிச்ச பையன்தான்(Akash Puri) தோனியில நடிச்ச பையன். அவரோட அப்பா PuriJagganth. .
பூரி ஜெகன்னாத், தெலுங்குல நம்ம ஊர் ஷங்கர் மாதிரி
--0o0--
- கடவுள் பல ரூபத்தில் இருக்கிறார். 10நம்பர் டீசர்ட் போட்டும் விளையாடலாம், தோனிக்கும் இசையமைக்கலாம்
- நாத்திகம் இருவகைப்படும் 1.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது 2.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது #தற்காலம்
- அகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் #முதல்வன் படத்தைப் பார்த்திருப்பாரோ?
- ரஜினி போல் அலட்டலில்லாத பேச்சை ஸ்ருதியும், கமலினைப் போல் அல்டாப் பேச்சினை ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் தொடர்வது விநோதம்
- இவுங்க பதில் சொல்லலைன்னா காசு குடுக்க மாட்டாங்க. அவுங்களோ, குடுத்த காசைப் புடுங்கிக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது #நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி/கையில் ஒரு கோடி
- உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற உங்க படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா அவுங்களே உங்களை ரிஜக்ட் பண்ணிடுவாங்க
- நாம் ஒரு அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்பதை நமக்கே உணர்த்துவதுதான் வேலைக்கான Interviewக்கள்
- சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? முக #டேய் தம்பி, அவர்கிட்ட இருந்து மைக்செட்டைக் கழட்டு, தேய்ஞ்சு போன ரெக்கார்டாட்டம் ....
- உலக அழகிப்பட்டம் வாங்கிட்டா எல்லாரும் சொல்ற வாக்கியம் “Oh My God”. இரவில் எல்லாப் பெண்களும் உலக அழகிகள்தாம் (18+)
- நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு ஒரு சமகால உதாரணம் இந்த வசனம் “டி.வி வால்யூம் கம்மி பண்ணிட்டு பேசுங்க”"
- எப்பவுமே வெள்ளிக்கிழமை வந்து விடுமுறை வாங்கித் தருவதாலேயே இதுக்கு GoodFridayன்னு பேர் வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்
----------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.
Monday, April 9, 2012
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...
-
சாதாரணமாவே நம்ம மக்களுக்கு தமிழார்வம் அதிகமுங்க. அதுவும் அப்பால் தமிழ்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கிற தமிழனுக்கு தமிழ் மேல...