tag:blogger.com,1999:blog-15577023.post116429557428282311..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: வெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-15577023.post-1164707508292482572006-11-28T04:51:00.000-05:002006-11-28T04:51:00.000-05:00//கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே//என்னமோ ஒன்னுமே புரியல...//கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே//<BR/>என்னமோ ஒன்னுமே புரியலILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164605227283222872006-11-27T00:27:00.000-05:002006-11-27T00:27:00.000-05:00கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே (இந்த ஜே க்கும் நம்ம புர...கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே (இந்த ஜே க்கும் நம்ம புரட்சி தலைவிக்கும் சம்பந்தம் இல்லீங்கோ) :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164605090273168172006-11-27T00:24:00.000-05:002006-11-27T00:24:00.000-05:00அட்ரா அட்ரா அட்ராசக்கை... :-)அட்ரா அட்ரா அட்ராசக்கை... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164525959102952422006-11-26T02:25:00.000-05:002006-11-26T02:25:00.000-05:00thanks Ila. :))thanks Ila. :))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164448808941239712006-11-25T05:00:00.000-05:002006-11-25T05:00:00.000-05:00//கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வர...//<BR/>கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...???!<BR/>//<BR/><BR/>சட்டுனு யாராவது 'கண்ணீர் வராம வெங்காயம் உரிக்கிறது எப்படி'னு ஒரு பதிவு ரெடி பண்ணுங்கப்பா... :-))<BR/><BR/>//ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்<BR/>காயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை<BR/>தீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம் <BR/>தாங்காமல் கண்ணீர் தரும்.<BR/><BR/>// <BR/><BR/>Floraipuyal - இது உங்க வெண்பாவா... நல்லா இருக்கு. அப்படியே எங்களை மாதிரியான அரைவேக்காட்டுக்களுக்கு கொஞ்சம் பொழிப்புரையும் சேர்த்துப் போடுங்களேன்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164382275749088112006-11-24T10:31:00.000-05:002006-11-24T10:31:00.000-05:00சே நானும் கண்ணீர் வருவது எப்படின்னு பதிவு போட்டு இ...சே நானும் கண்ணீர் வருவது எப்படின்னு பதிவு போட்டு இருக்கலாம், செம timingஆ இருந்து இருக்கும். அறிந்து கொண்ட பாடம்: தமிழ்மணத்தை அடிக்கடி படிக்கனும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164381683092786452006-11-24T10:21:00.000-05:002006-11-24T10:21:00.000-05:00ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்காயம் இருக்கின்...ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்<BR/>காயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை<BR/>தீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம் <BR/>தாங்காமல் கண்ணீர் தரும்.Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164376719904342622006-11-24T08:58:00.000-05:002006-11-24T08:58:00.000-05:00ஓ அதான் பெரியார் ஆண்டவனை திட்டுவதற்கு பதிலாக அவனிட...ஓ அதான் பெரியார் ஆண்டவனை திட்டுவதற்கு பதிலாக அவனிடம் அருள்பெற்ற வெங்காயத்தின் பெயரைச் சொல்லி மற்றவர்களை திட்டினாரோ?<BR/>('மந்திரி சொன்னாங்கோ' என ஆரம்பிப்பார் அந்த மந்திரி மேடையில் இருக்கும் போதே .மந்திரி சொன்னா என்ன எந்த வெங்காயம் சொன்ன என்ன' என்பார்)ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164372389155371492006-11-24T07:46:00.000-05:002006-11-24T07:46:00.000-05:00//படமும் அருமை! பதிவும் அருமை!//நன்றிங்க கார்மேகத்...//படமும் அருமை! பதிவும் அருமை!//<BR/>நன்றிங்க கார்மேகத்தாரே.<BR/><BR/>//கவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு//<BR/>அட அரசியல்ல பூந்து விளையாடுறீங்களே ரவிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164372287236713222006-11-24T07:44:00.000-05:002006-11-24T07:44:00.000-05:00//வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா//சே சே, ம...//வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா//<BR/>சே சே, மீசையில் மண் ஒட்டுறது இல்லியே. நாம சமைக்கிறது இல்லீங்க சாமி, அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க.<BR/><BR/>//அடப்பாவி..... //<BR/>எழுத்துப்பிழை இருக்கிறது மனதின் ஓசை. அப்பாவி என்று இருந்து இருக்க வேண்டும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164372145507293492006-11-24T07:42:00.000-05:002006-11-24T07:42:00.000-05:00//கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வர...//கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...???! //<BR/>அப்படியா? இது தெரியாமதான் ரொம்ப நாளா அழுதுட்டு இருக்காங்களா மக்கள்?<BR/>தண்ணியில போட்டுட்டா ருசி போயிருந்துங்களே,, என்ன பண்ண(சொந்த ஆராய்ச்சியில கண்டுபிடிச்சது)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164372017512709382006-11-24T07:40:00.000-05:002006-11-24T07:40:00.000-05:00//சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறை...//சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்//<BR/>பல்லாரி பேர் மாற வாய்ப்பு அதிகம் இருக்கும் போல தெரியுதே. பேர் மாத்துறதைத்தானே கெளடா குடும்பம் முதல் வேளையா செய்யறாங்க. அப்படி பெல்லார் பேர் மாத்துனா என்ன பேர் வெப்பாங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164359709973055342006-11-24T04:15:00.000-05:002006-11-24T04:15:00.000-05:00கவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு...கவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு இது ஒரு அஞ்சலி பதிவுபோல இருக்குமோய்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164359466498270562006-11-24T04:11:00.000-05:002006-11-24T04:11:00.000-05:00படமும் அருமை! பதிவும் அருமை!தொடரட்டும்.படமும் அருமை! பதிவும் அருமை!<BR/><BR/>தொடரட்டும்.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164358714218016852006-11-24T03:58:00.000-05:002006-11-24T03:58:00.000-05:00--- வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் ச...--- வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் மார்க்கெட்டில் சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ---<BR/><BR/>இது மட்டும் சுஷ்மா ஸ்வராஜூக்குத் தெரிஞ்சிருந்தா,இன்னேரம் ஏன் அவங்க பெல்லாரி,டில்லின்னு லோல் பட்டுட்டு இருக்கோணும்???<BR/><BR/>ஓய்,கிஸான்..என்ன மேடம் ஊரில இல்லைன்ன உடனே வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா?Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164352451330117202006-11-24T02:14:00.000-05:002006-11-24T02:14:00.000-05:00அடப்பாவி.....அடப்பாவி.....மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164305588520700472006-11-23T13:13:00.000-05:002006-11-23T13:13:00.000-05:00கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம்...கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...???!NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1164301286901936272006-11-23T12:01:00.000-05:002006-11-23T12:01:00.000-05:00ஆண்டவனின் கருணையே கருணை. வெங்காய்த்திற்கும் அருள் ...ஆண்டவனின் கருணையே கருணை. வெங்காய்த்திற்கும் அருள் செய்த வெங்காயத்தாண்டவருக்கு ஒவ்வொரு திங்கக் கிழமையும் வெங்காய வடையைப் படைத்துத் திங்கக் கொள்வோம். வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் மார்க்கெட்டில் சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com