tag:blogger.com,1999:blog-15577023.post7984410500346333460..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: 32/365 ராஜாவுமா காப்பியடிச்சார்?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-15577023.post-3684084366092329882012-10-12T13:10:33.108-04:002012-10-12T13:10:33.108-04:00அண்ணே! இளையராஜா பத்தி சொன்னது ரொம்ப லேட். ஏற்கனவே ...அண்ணே! இளையராஜா பத்தி சொன்னது ரொம்ப லேட். ஏற்கனவே இது பிரபலம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-43300038523492813102012-10-12T08:34:11.812-04:002012-10-12T08:34:11.812-04:00காப்பி மன்னர்கள்.சரி நமக்கு தெரியாததை நமக்கு அறிமு...காப்பி மன்னர்கள்.சரி நமக்கு தெரியாததை நமக்கு அறிமுக படுத்தினார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டியது தான். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1573556357460747032012-10-12T06:48:59.985-04:002012-10-12T06:48:59.985-04:00:-)
#என்னோட கமண்டே இப்புடித்தான் இருக்கும்.... ஒண...:-)<br /><br />#என்னோட கமண்டே இப்புடித்தான் இருக்கும்.... ஒண்ணியும் கவலைப் படாம தூங்கவும்...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-76298891220236139182012-10-12T04:06:52.316-04:002012-10-12T04:06:52.316-04:00பெண்ணியவாதி இளா அவர்களே இப்படி எல்லாத்துலையும் போட...பெண்ணியவாதி இளா அவர்களே இப்படி எல்லாத்துலையும் போட்டி போட்டுத்தான் சரக்குவெல எக்கச்செக்கமாயிப்போச்சு...<br />சிகரட்டையாவது விட்டுவைங்க சாமிகளா :-)<br /><br />எந்தப்பூவிலும் வாசம்முண்டு இந்தப்பாட்ட ஸ்பேனிஸ்ல பாடுனா எங்களுக்கு எப்படி பிரியும் ஜொள்ளுங்க.....KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-76599920994777900532012-10-12T00:56:29.295-04:002012-10-12T00:56:29.295-04:00சார் நீங்க நான் ராஜாசார் கடய எப்போ சார் தொரப்பிங்க...சார் நீங்க நான் ராஜாசார் கடய எப்போ சார் தொரப்பிங்கநவநீதன் வெங்கடாசலம்https://www.blogger.com/profile/16547784817408343635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-14723393328843818492012-10-11T22:17:48.910-04:002012-10-11T22:17:48.910-04:00நீங்க ரொம்ப லேட். இது இணையம் வர முன்பே பிரபலமான வி...நீங்க ரொம்ப லேட். இது இணையம் வர முன்பே பிரபலமான விடயம். இணையம் வந்த பின் சகல இடங்களிலும் அடிபட்ட விடயத்தை இருவது வருசத்துக்கு பின் இப்ப எதோ கண்டு புடிச்ச மாதிரி போடுறீங்க. 1995 ம ஆண்டு இணையத்தில் பார்த்திருக்கிறேன். அதற்கு முன் புத்தகங்களில் அடிபட்ட விடயம்.<br />ராஜா முரட்டு காளை படத்தில் இந்த பூவுக்கும் வாசம் உண்டு என்ற பாடலின் பல்லவியில் முழுமையாக பயன்படுத்தியிருப்பார். சரணம் முற்றிலும் வேறாக இருக்கும்.<br /><br />இதே மாதிரி சில பாடல்களை மேற்கத்தைய இசையை தழுவி அமைத்திருப்பார்.<br />எ பி சி நீ வாசி என்ற பாடல் சிறந்த உதாரணம். (அக்கரை சீமை அழகிலினிலே மனம் மாற கண்டேனே, <br /><br />இவர் மட்டுமல்ல மெல்லிசை மன்னர் இந்த விடயத்தில் குறைந்தவர் அல்ல. பல உதாரணங்கள் உண்டு. <br /><br />ரஹ்மானும் விதி விலக்கல்ல.<br />ரஹ்மானும் விதி விலக்கல்ல.நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.com