tag:blogger.com,1999:blog-15577023.post7245419011380029204..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: "தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-15577023.post-36079436138573089462012-03-27T14:21:50.349-04:002012-03-27T14:21:50.349-04:00அதன் காணொளியை இணைச்சிருக்கேன்அதன் காணொளியை இணைச்சிருக்கேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-45871734521351344132012-02-09T07:40:03.581-05:002012-02-09T07:40:03.581-05:00தமிழனா பொறந்ததுக்கு, இவ்ளோ பெரிய பாட்டுக்கு தகுந்த...தமிழனா பொறந்ததுக்கு, இவ்ளோ பெரிய பாட்டுக்கு தகுந்த காட்சியும் அதனூடே நம் மனங்களிள் உண்டாகின்ற உணர்ச்சி வெள்ளங்களை மடை கட்டி சமாளிக்க தெரியாமல் நாம் படும் துண்பத்திலும் ஒரு இன்பமே. நல்ல வேலை, நமக்கு அழத் தெரியுது. இதய பலவீனம் உடையவர்கள் இது போன்ற பாடல் காட்சிகளை பார்க்கக் கூடாது. ஏன்னா, உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியாம செத்துடுவாங்க. <br />ராஜாவுக்கும் நாசருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள் பல.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-86045011691829833172012-01-30T22:54:48.019-05:002012-01-30T22:54:48.019-05:00//இயக்குனரின் விருப்பம் எல்லாம் இரண்டாம் பட்சமாக அ...//இயக்குனரின் விருப்பம் எல்லாம் இரண்டாம் பட்சமாக அவர்க்கொடுத்தால் சரியா இருக்கும் என்ற மானோபாவமும் அவருக்கு பின்னடைவை தந்தது./<br />உண்மைதான், இயக்குனரின் பார்வைக்கு இரண்டாம் இடம் தந்ததே முக்கிய இயக்குனர்கள் வேறிடம் போக காரணமாக இருந்ததுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-8684381205941832052012-01-30T16:20:05.712-05:002012-01-30T16:20:05.712-05:00Raja!!!! :)Raja!!!! :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39724467198148100652012-01-30T13:51:42.382-05:002012-01-30T13:51:42.382-05:00தோணி இசை வெளியீட்டில் நடந்த ஒரு நிகழ்வு தான் இது.....தோணி இசை வெளியீட்டில் நடந்த ஒரு நிகழ்வு தான் இது...மீதி விரைவில் வரும் போல ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-19492817213133742512012-01-30T12:33:56.356-05:002012-01-30T12:33:56.356-05:00மக்களே, Twitterல நடக்கும் IR vs ARR சண்டைக்கும் இந...மக்களே, Twitterல நடக்கும் IR vs ARR சண்டைக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லைILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-56381097802860296832012-01-30T12:31:23.683-05:002012-01-30T12:31:23.683-05:00இளா,
தென்றல் சாங்ல ஃபோல்க் ல வெஸ்டெர்ன் ஆஹ் குடுத...இளா,<br /><br />தென்றல் சாங்ல ஃபோல்க் ல வெஸ்டெர்ன் ஆஹ் குடுத்து இருப்பார். இசை பற்றி தெரிந்த ஒருத்தர் தான் அப்படி சொன்னார் அது ஃபோல்க் டூயுன் ஆம், வெஸ்டர்ன் ஆர்கெஸ்டேரெஷன் சொன்னார்.இசை மேதைகள் தான் சரியானு சொல்லனும். எது எப்படியோ சாங் நல்லா இருக்கும்.வயலின் இழையும்.<br /><br /><br />இளையராஜா மிக திறமையானவர் தான், ஆனால் அவதாரத்திற்கு ஒரே மூச்சில் எழுதியே இசை அமைத்தது போல செய்வதால் , சரி செய்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதே.<br /><br />மேலும் இயக்குனரின் விருப்பம் எல்லாம் இரண்டாம் பட்சமாக அவர்க்கொடுத்தால் சரியா இருக்கும் என்ற மானோபாவமும் அவருக்கு பின்னடைவை தந்தது.<br /><br />ஒரு ஆண்டில் 50க்கும் மேல் கூட இசை அமைத்துள்ளார் , இதனால் எல்லாப்பாடல்களும் சீரான தரத்திலும் இல்லாமல் போய்விட்டது. 10 படத்தில் பாடல் ஹிட் ஆனால் ,40 இல் சுமாரக போயிடும்.<br /><br />இப்போவும் அவரோட ஓல்ட் சாங் எல்லாருக்கும் புடிக்கும், ஆனால் புதுசா ஒரு படம் செய்தால், பாடல்களில் ஒரு ஃபிரெஷ்னெஸ் இல்லைனும் தோன்றும். ஏன் அப்படி? காரணம் இப்போவும் நாசர் சொல்வது போல ட்யூன் போடுவதால் தான்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39007621966145877892012-01-30T10:59:21.087-05:002012-01-30T10:59:21.087-05:00அந்தப்பாட்டு எப்பவும் என் இதயக் கரைதலில் முதல் வரி...அந்தப்பாட்டு எப்பவும் என் இதயக் கரைதலில் முதல் வரிசையில் இருக்கும்..<br /><br />வெவரம் இல்லாமலே....... என்று ஆரம்பிக்கும் இடத்திலெல்லாம்..பாடலோடு நாம் பயணிக்கும் அழகு..அடடா..!<br /><br />நன்றி தலைவரே!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com