tag:blogger.com,1999:blog-15577023.post7094972032484642460..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: கொழிஞ்சிக்காட்டூரும் ஆஸ்காரும்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-15577023.post-4595330369167738112008-08-20T18:02:00.000-04:002008-08-20T18:02:00.000-04:00தமிழ்ச் சங்கத்தில் நான் பதிந்த கதைதான், சும்மா ஒரு...தமிழ்ச் சங்கத்தில் நான் பதிந்த கதைதான், சும்மா ஒரு மீள் பதிவுக்காக..ILA(@)இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90576174972510818532008-08-20T18:28:00.000-04:002008-08-20T18:28:00.000-04:00என்னங்கய்யா இது. இது என்ன மீள்பதிவு சீசனா? ரீச்சர்...என்னங்கய்யா இது. இது என்ன மீள்பதிவு சீசனா? <br><br>ரீச்சர் மீள்பதிவு பண்ணறாங்க. வெட்டி மீள்பதிவு பண்ணறாரு. குமரன் மீள்பதிவு பண்ணறாரு. இப்போ இங்க நீயி!! <br><br>இனிமே நானும் மீள்பின்னூட்டங்களைப் போட ஆரம்பிச்சுடுவேன். ஆமாம்!இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-18236408021572415042008-08-20T22:16:00.000-04:002008-08-20T22:16:00.000-04:00இளா,நல்லா இருந்திச்சி கதை. ஒரு தாய்ககு அந்த ஒரு பெ...இளா,<br>நல்லா இருந்திச்சி கதை. ஒரு தாய்ககு அந்த ஒரு பெருமை போதும். பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு பெரிய பலன் கிடைச்ச மாதிரி.. அந்த நிறைவுக்கு மிஞ்சி எதுவும் இல்லை..<br><br>நிறய்ய எழுதுங்க...Seemachuhttp://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-84196092547540127852008-08-21T12:05:00.002-04:002008-08-21T12:05:00.002-04:00//இனிமே நானும் மீள்பின்னூட்டங்களைப் போட ஆரம்பிச்சு...//இனிமே நானும் மீள்பின்னூட்டங்களைப் போட ஆரம்பிச்சுடுவேன். ஆமாம்!//<br><br>ஹா ஹா ஹா<br>பழைய பின்னூட்டங்களை மறைச்சி வச்சா அப்போ என்ன பண்ணுவீங்க கொத்ஸ்? :)kannabiran, RAVI SHANKAR (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62209025990533502702008-08-21T12:05:00.001-04:002008-08-21T12:05:00.001-04:00மறு வாசிப்பும் நல்லாத் தான் இருந்திச்சி இளா!பலன் எ...மறு வாசிப்பும் நல்லாத் தான் இருந்திச்சி இளா!<br><br>பலன் என்பது கையில் கிடைப்பது மட்டும் இல்ல! <br>மனதில் கிடைப்பதும் கூட!<br>அந்தத் தாய்க்குப் பலன் கிடைத்தது தான்! <br>வெறும் பலன் அல்ல! பெரும் பலன்!kannabiran, RAVI SHANKAR (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1724409347635702362008-11-21T05:49:00.000-05:002008-11-21T05:49:00.000-05:00Nice storyNice storyஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com