tag:blogger.com,1999:blog-15577023.post5000441105208793256..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: 3/365 முதன் முதலில் அண்ணாவைச் சந்தித்ததைப்பற்றி கலைஞர் எழுதியதுILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-15577023.post-29796106408896306972012-08-27T10:26:19.472-04:002012-08-27T10:26:19.472-04:00இளா,
ஹி...ஹி படிச்சது உங்க கடையில தானே அப்போ இங்க...இளா,<br /><br />ஹி...ஹி படிச்சது உங்க கடையில தானே அப்போ இங்கே தான் கேட்போம் :-))<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-76575111642108625442012-08-27T09:45:29.048-04:002012-08-27T09:45:29.048-04:00வவ்வால், அண்ணாத்தே, காப்பி - பேஸ்ட்டுக்கே இத்தனை க...வவ்வால், அண்ணாத்தே, காப்பி - பேஸ்ட்டுக்கே இத்தனை கேள்வியா? விகடனிலிருந்து யாராவது இந்த இடுகையைப் படிச்சா பதில் கிடைக்கலாம் <br /><br />குறும்பன் - நன்றி!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-12981656716586259602012-08-26T15:34:27.489-04:002012-08-26T15:34:27.489-04:00இளா,
365.1/4 திட்டத்தின் கீழ் பிரபலப்பதிவர்களின் ...இளா,<br /><br />365.1/4 திட்டத்தின் கீழ் பிரபலப்பதிவர்களின் ஃபோர்முலாவில் நீங்களும் இறங்கிட்டிங்க போல :-))<br /><br />//அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன். 1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தபோதே, நான் என்னையத்த சிறுவர்களுக்குத் தலைமை தாங்கி இந்தி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் நடத்தியவன். //<br /><br />மஞ்சத்துண்டு 1924 இல் பொறந்தார் அப்போ 1938 இல் 14 வயசு எனவே 9 ஆம் வகுப்பு ஓகே.<br /><br />ஆனால் அண்ணா திராவிட நாடு பத்திரிக்கையை 1942 இல் தான் ஆரம்பித்து இருந்தார், அதில் அதற்கு பின்னரே மஞ்சத்துண்டு எலக்கிய சேவை செய்திருக்க முடியும், அப்படி எனில் எப்படிப்பார்த்தாலும் 18 வயதாகிறது அப்போது.<br /><br />10 ஆம் வகுப்பில் ஃபெயிலாக போனதால் அதோடு படிக்கவில்லை, அப்படி எனில் 1939-40 தோடு படிப்பு முடிஞ்சு இருக்கும்.<br /><br />அப்புறம் எப்படி 42க்கு பிறகும் படியப்பா என அண்ணா சொல்லி இருப்பார்?<br /><br />ஒரு வேளை சும்மாச்சுக்கும் படிக்கிறேன்னு 42 இலும் மஞ்சத்துண்டு அண்ணாவிடம் கதை விட்டு இருக்கலாமோ :-))<br /><br />அல்லது பல முறை படிப்பதாக சொல்லி அட்டெம்ப்ட் அடிச்சாரா? <br /><br />அப்படியும் தெரியவில்லை, 10 ஆம் வகுப்பு ஃபெயிலானதும் வீட்டை விடு ஓடி ராணுவத்தில் சேரப்போகிறேன் என மிரட்டினதாக நெஞ்சுக்கு நீதியில் ஒரு கதை வேறு சொல்லி இருக்கார்,எனவே பெற்றோரும் இனிமே நீ படிக்கவேண்டாம்னு சொல்லிவிட்டுக்கு அழைத்துக்கொண்டார்களாம்.<br /><br />எனவே 40தோடு படிப்பை முழுக்கு போட்டு இருக்கணும், அப்புறம் வருவதெல்லாம் முத்தமிழ் அறிஞரின் புனைவாக இருக்க வேண்டும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-81926546777186422812012-08-26T12:26:47.615-04:002012-08-26T12:26:47.615-04:00அண்ணா அப்போதே தமிழகத்துக்கு என்ன நடக்கும் என அறிந்...அண்ணா அப்போதே தமிழகத்துக்கு என்ன நடக்கும் என அறிந்திருந்தார் என தெரிகிறது. என்ன பண்ணுவது விதி வலியது. குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com