tag:blogger.com,1999:blog-15577023.post3477499261703082694..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: 25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -2ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-15577023.post-68094995372967457102012-09-26T20:38:06.684-04:002012-09-26T20:38:06.684-04:00//நான் கூற வந்தது என்னவெனில், பிற மொழிச் சொற்களை த...//நான் கூற வந்தது என்னவெனில், பிற மொழிச் சொற்களை தமிழில் எழுதும் போது அந்தச்சொற்களுக்குரிய ஒலி வடிவத்தை ஒழுங்கான முறையில் தமிழில் கொடுக்க இயலாது.<br /><br />இலத்தீன் அகரவரிசை (ஆங்கில அகரவரிசை)யைப் பயன் படுத்தி அந்த வேற்று மொழிச் சொல்லை எழுதினால் வாசிப்போர்க்கு இலகுவாக இருக்கும் எனத்தான் சொல்ல வந்தேன்.<br />//<br /><br />ம்ம்ம்.. புரியுது. <br />நன்றி. கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-4218964543164902382012-09-26T17:45:01.900-04:002012-09-26T17:45:01.900-04:00சுட்டி நான் தந்து,
கிட்டி தடி நீங்கள் கொண்டு
தட்டி...சுட்டி நான் தந்து,<br />கிட்டி தடி நீங்கள் கொண்டு<br />தட்டிக் கேட்க - அவர்கள்<br />திட்டித் தீர்ப்பர் என்னை...<br /><br />வேண்டாம் கவிதா...<br /><br />மேலே நான் எழுதிய வசனங்கள் உண்மையில் வருமான வரி படிவம் நிரப்ப, ஒருவருக்கு உதவச் சென்ற நேரம் அவர் தனது மனைவிக்குச் சொன்னது. மனைவியின் பெயரை நான்தான் 'டார்லிங்' என மாற்றினேன்.<br /><br />நான் கூற வந்தது என்னவெனில், பிற மொழிச் சொற்களை தமிழில் எழுதும் போது அந்தச்சொற்களுக்குரிய ஒலி வடிவத்தை ஒழுங்கான முறையில் தமிழில் கொடுக்க இயலாது.<br /><br />இலத்தீன் அகரவரிசை (ஆங்கில அகரவரிசை)யைப் பயன் படுத்தி அந்த வேற்று மொழிச் சொல்லை எழுதினால் வாசிப்போர்க்கு இலகுவாக இருக்கும் எனத்தான் சொல்ல வந்தேன்.<br /><br />வேறு மொழிகளைக் கலந்து எழுதுவதைச் சொல்ல வரவில்லை.<br /><br />அங்கே பல மொழிகள் தமிழோடு கலந்திருக்கிறது என எழுதியதன் காரணம் அந்த வசனங்களை வாசித்து என்னதான் இங்கே எழுதப்பட்டிருக்கிறது எனக் குழம்பாமல் இருப்பதற்காகவே.<br /><br />// அன்பே, அந்தப் புத்தக 'அலுமாரி'யில் மேல் தட்டில் பெரிய அகராதிக்கும் வீதி வரைபடப் புத்தகத்திற்கும் இடையில ஒரு பெரிய கடித உறை இருக்கிறது... அதனுள், வருமானவரிப் படிவம் இருக்கிறது அதை எடுத்து வாரும். இந்த வருடமாவது அந்த வருமான வரித் திணைக்களத்திடமிருந்து பணம் திரும்பப் பெற வேண்டும். வருமான வரி ஐம்பது வீகிதம் கட்டினேன்.// என்பது தான் அங்கே கூறியது.<br /><br />இவ்விதம் நோர்வேஜிய (norwegian language)மொழியைக் கலந்து இணையத்தில் எழுதுவோர் இல்லைத்தான். இணையத்தில் எழுதுவோர் இதில் மிகவும் அவதானமாக இருக்கிறார்கள்<br /><br />இங்கே பேச்சுத்தமிழ் இப்படித்தான் இருக்கும் என உதாரணம் காட்டினேன்.<br /><br />வெளிநாடுகளிலிருந்து உறவினர் நோர்வேயிற்கு வந்தால், அவர்கள் திரு திருவென முழிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.<br /><br />அதைவிட இங்கே வெளியாகும் சிறு எழுத்து பிரதிகளில் இப்படிப்பட்ட நம் பேச்சுத் தமிழைப் பார்த்தேன்...sujisittampalamhttps://www.blogger.com/profile/17185390106994343607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-1548858968109463252012-09-25T12:32:51.825-04:002012-09-25T12:32:51.825-04:00கிர்ர்ர்ர்ர்..
//Follow-up comments will be sent...கிர்ர்ர்ர்ர்.. <br /><br />//Follow-up comments will be sent to //<br /><br />இதை க்ளிக் செய்து வைத்தால், என்னோட பின்னூட்டம் எனக்கே வருது.. எகொஇஇ?!! கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-15938771609750098712012-09-25T12:28:13.404-04:002012-09-25T12:28:13.404-04:00//டார்லிங், அந்த புக் கில்லே ல மேல் றக்கில பெரிய ட...//டார்லிங், அந்த புக் கில்லே ல மேல் றக்கில பெரிய டிச்சனரிக்கும் வேய் காட்டுக்கும் இடையில ஒரு ஸ்தூர் எம்பலப்பு இருக்கு... அதுக்க செல்வாங்கலி போம் இருக்கு அத எடுத்தாரும். இந்த வரியமாகிலும் உந்த செல்வாங்கலியால காசெடுக்க வேணும். ஸ்கத்து அம்பது புறசென்த்தெல்லே கட்டின்னான்.//<br /><br />ஆங்கிலம் & தமிழ் கலந்து எழுதுபவர்கள் அதிகம் தான். (என்னையும் சேர்த்துக்கறேன்) <br /><br />இப்படி ஏகப்பட்ட மொழிகள் கலந்து தமிழில் எழுதுபவர்களும் உண்டா? இருந்தால் சுட்டிக்கொடுங்கள். கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-50406699886069991802012-09-25T08:39:52.982-04:002012-09-25T08:39:52.982-04:00Suji Sittampalam · Said
எனது ஆர்வம் குன்றியதன் கா...Suji Sittampalam · Said<br /><br />எனது ஆர்வம் குன்றியதன் காரணம்: ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழியில்க் கூறியது போலல்ல...<br /><br />எழுத, எழுத எழுதும் ஆர்வம் அதிகமாகும்.<br /><br />எழுத்துக்களை அப்படியே ஒற்றியெடுத்து தமது வலைப்பதிவில் அல்லது இணையத்தளத்தில் பதித்து விட்டு அதைத் தாமே எழுதியதாக தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள்... இதனால்த்தான் ஆர்வம் குன்றிப் போகிறது...<br /><br />எழுதுவதற்கு இலக்கியத்தில் ஆர்வம் இருக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் நல்ல உதாரண உவமேயத்தை அங்கிருந்து கொண்டு வரலாம்.<br /><br />ஆனால் நல்ல இலக்கண அறிவு எழுதப்போகும் மொழியில் இருந்தே ஆக வேண்டும். பலரும் பேச்சு வழக்கில் எழுதுவதாலும் வேற்று மொழிச் சொற்களை தாம் எழுதப் போகும் மொழி அகரவரிசையில் எழுதுவதாலும் வாசிப்போருக்கு மூச்சு திணற வைக்கும்.<br /><br />இதனால் வாசிப்போர் வருகை குறையும். வாசிப்போர் வருகை குறையக் குறைய எழுதும் ஆர்வமும் குன்றிப் போகும். இங்கே ஒரு மூன்று வசனங்கள் எழுதுகிறேன் ஏதாவது புரிகிறதா பாருங்கள்.<br /><br />டார்லிங், அந்த புக் கில்லே ல மேல் றக்கில பெரிய டிச்சனரிக்கும் வேய் காட்டுக்கும் இடையில ஒரு ஸ்தூர் எம்பலப்பு இருக்கு... அதுக்க செல்வாங்கலி போம் இருக்கு அத எடுத்தாரும். இந்த வரியமாகிலும் உந்த செல்வாங்கலியால காசெடுக்க வேணும். ஸ்கத்து அம்பது புறசென்த்தெல்லே கட்டின்னான்.<br /><br />மேலே உள்ள வசனங்களில் மூன்று மொழிகளுக்கு மேல் கலப்படம் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32822310215764418102012-09-24T06:59:43.969-04:002012-09-24T06:59:43.969-04:00This comment has been removed by the author.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com