tag:blogger.com,1999:blog-15577023.post3342382538213067718..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: ஈழம்...இனி யார் தலைவன்?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-15577023.post-21308725922244438092009-05-20T11:19:49.425-04:002009-05-20T11:19:49.425-04:00//***தாமிரபரணி.. இது திட்டுவதறகான காலமில்லை. ஜப்பா...//***தாமிரபரணி.. இது திட்டுவதறகான காலமில்லை. ஜப்பான் திட்டவில்லை, யூதர்கள் சபிக்கவில்லை. வாழ்ந்து காட்டினார்கள். யாருக்கு இல்லை கோபம்? ஏதாவது செய்ய முடிந்ததா? வெத்து பேச்சு இனி தேவையே இல்லை. உழைப்பதிலும், உதவி செய்வதிலும்தான் இருக்கு தமிழினம் ***//<br />ஐயா திட்டுதலுக்கு மன்னிக்கனும், நான் பல முறை பண உதிவியை தமிழின மகளுக்கு செய்துள்ளேன் நான் மட்டும் அல்ல பல மக்களும் செய்துள்ளார்கள், அதையும் மிறி நாம் இதாவது செய்தாக வேண்டும் என்று மனம் துடிக்கிறது, திங்கள் - வெள்ளி அலுவலகம் அதை விடுத்து சனி, ஞாயிறு எதாவது செய்யாலம் என்றால் சரியான வழிகாட்டியில்லை, தமிழுக்கும் தமிழர்களுக்கும் உதவும் இயக்கங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்தாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-88046672294972718082009-05-20T11:08:52.876-04:002009-05-20T11:08:52.876-04:00//****// இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடை...//****// இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன் //<br /><br />சந்தோஷம். எதுக்கு சொல்லணும்? அப்படி சொல்ல சொல்லி யாராவது துப்பாக்கி முனையில மிரட்டுறாங்களா?<br />***//<br />துப்பாக்கில இல்ல, பிளாக்கல வந்து மிரட்டுறாங்க<br />இலங்கை தமிழர்கள் அங்கு கொத்து கொத்தாக செத்து மடிந்துகொண்டிருந்த வேளையில் அதை தடுத்து நிறுத்தாமல் மேலும் அவர்களை கொல்ல ஆயுத உதவி செய்தது இந்தியா,<br />நம் மினவர்கள் வழி தவறி இலங்கை எல்லைக்கு பக்கதில் சென்றாலே துப்பாக்கி சூடு, தமிழகத்துக்கு தண்ணிர் தர மறுக்கின்றன பக்கத்து மாநிலங்கள். இப்ப நன் உன்னிடம் கேட்கிறேன் தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ நாங்க தனி நாடு மாதிரி எங்க உணர்வுகளை புரிஞ்சிக்காம இருந்தா என்ன அர்த்தம்? <br />//***// என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான் // அப்ப கருணாந்தி தமிழன் இல்லியா?<br />// தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான் // அப்படியெல்லாம் இல்ல..<br />வடநாட்டவன்கிட்ட அடிமைப்பட்ட மாதிரி தெரிவது ஒரு டகால்ட்டிதான் *** //<br />ஆமா கலைஞர் தமிழர்தான், பள்ளிகூடங்களில் தமிழை கட்டாய பாடமாக்க ஒரு அரசாங்கம் படும் திண்டாட்டம் தெரிகிறது அதற்கும் தில்லியிலிருந்து அனுமதி வேண்டும் தெரியுமா<br />இங்கு தமிழகத்தில் கொண்டு வரபடும் அனைத்து திட்டத்திருக்கும்(>80%) தில்லியின் அனுமதி வேண்டும் சாதாரண தமிழ் படத்திற்கு சான்றிதல்கூட அவர்களிடம் தான் பெறவேண்டும், இதை ஆதிக்கம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது<br />அவர்கள் கொண்டும் வரும் பல திட்டங்களுக்கும் தமிழக செயற்குளுவின் அனுமதி தேவைபடுகிறது என்றால் நிங்கள் சொல்லும் வாதம் சரியாக இருக்கும், <br />//***// தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம் // இது நல்லா இருக்கே கத.. தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ தனி நாடு மாதிரி பேசற? உனக்கு பிடிக்கலையின்னா நீ எங்கியாவது ”தமிழன்” ஆச்சி புரியும் நாடா பாத்து போ.. ***//<br />கொஞ்சம் காட்டமாக எழுதியதிற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்<br />முகமூடி அவர்களே இதனால் உங்கள் மனது காயபட்டிருந்தால் மன்னிக்கவும். நான் யாரையும் காயபடுத்துவதற்காக இதை எழுதவில்லை இது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று இப்படி நம் இனம் இன்னொறு இனத்தால் கட்டுன்டு கிடந்தால் வருங்கால தமிழ் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து குனி குறுகி வாழ நேரிடும், இந்தியா என்பது இப்ப வந்த உறவு ஆனால் தமிழ் பல ஆயிரவருடங்களாக நம்மிடம் இருந்து வருகிறதுதாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-38757767486560314342009-05-19T09:40:00.000-04:002009-05-19T09:40:00.000-04:00Better rest of tamils in srilanka move to TamilNad...Better rest of tamils in srilanka move to TamilNadu(their real homeland) than wait for ethnic cleansing to start.gormandizerhttps://www.blogger.com/profile/18052602030080075146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-89392450751460836462009-05-19T09:39:00.000-04:002009-05-19T09:39:00.000-04:00Tamils should leave sri lanka and come to TamilNad...Tamils should leave sri lanka and come to TamilNadu all together. This will solve all future issues and problems they are going to face(like ethnic cleansing)gormandizerhttps://www.blogger.com/profile/18052602030080075146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-31141680307513074092009-05-18T21:48:00.000-04:002009-05-18T21:48:00.000-04:00முகமூடி--> இது ஈழத்து நண்பன் என்றால் கண்டிப்பாக...முகமூடி--> இது ஈழத்து நண்பன் என்றால் கண்டிப்பாக இது உணர்வுகளின் குமுறல். தமிழன் என்றால் ஃப்ரியாவுட மாமேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-42541425817213841882009-05-18T14:41:00.000-04:002009-05-18T14:41:00.000-04:00என் கையாலாகதனத்தை நினைச்சு எனக்கு வெக்கமா இருக்கு
...என் கையாலாகதனத்தை நினைச்சு எனக்கு வெக்கமா இருக்கு<br /><br />அருமையான வரிகள்..<br /><br />பறை போல அறையுதுArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-17864611254862952312009-05-18T14:25:00.000-04:002009-05-18T14:25:00.000-04:00// இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன்...// இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன் //<br /><br />சந்தோஷம். எதுக்கு சொல்லணும்? அப்படி சொல்ல சொல்லி யாராவது துப்பாக்கி முனையில மிரட்டுறாங்களா?<br /><br />// தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான் // அப்படியெல்லாம் இல்ல.. தமிழ்நாட்டு தமிழன் சக தமிழன்கிட்ட தான் அடிமைப்பட்டுள்ளான்.. அந்த ஆண்டான் தமிழன் வடநாட்டவன்கிட்ட அடிமைப்பட்ட மாதிரி தெரிவது ஒரு டகால்ட்டிதான்.. <br /><br />ஈழத்தமிழனோ பாதிப்பேர் சிங்களவன்கிட்டயும், பாதிப்பேர் புலிகள்கிட்டயும் அடிமைப்பட்டுள்ளார்கள்...<br /><br />// என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான் // அப்ப கருணாந்தி தமிழன் இல்லியா?<br /><br />// தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம் // இது நல்லா இருக்கே கத.. தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ தனி நாடு மாதிரி பேசற? உனக்கு பிடிக்கலையின்னா நீ எங்கியாவது ”தமிழன்” ஆச்சி புரியும் நாடா பாத்து போ..முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-71152337014141189472009-05-18T13:57:00.000-04:002009-05-18T13:57:00.000-04:00//உனக்காக போராட தலைவன் இல்லை,
அப்படியே இருந்தாலும்...//உனக்காக போராட தலைவன் இல்லை,<br />அப்படியே இருந்தாலும் - இனி<br />இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,//<br /><br />!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-69175490476935371882009-05-18T13:37:00.000-04:002009-05-18T13:37:00.000-04:00அவசர படாதே நண்பா...
அந்த செய்தி நம்பும் படியாக இல...அவசர படாதே நண்பா...<br /><br />அந்த செய்தி நம்பும் படியாக இல்லை!!<br /><br />http://wethepeopleindia.blogspot.com/2009/05/blog-post_18.htmlWe The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-75728530687692985972009-05-18T13:34:00.000-04:002009-05-18T13:34:00.000-04:00உமிழ்நீர் கசக்கத்தான் செய்யும். விழுங்குவதைத் தவிர...உமிழ்நீர் கசக்கத்தான் செய்யும். விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-26162786141585834662009-05-18T13:33:00.000-04:002009-05-18T13:33:00.000-04:00தாமிரபரணி.. இது திட்டுவதறகான காலமில்லை. ஜப்பான் தி...தாமிரபரணி.. இது திட்டுவதறகான காலமில்லை. ஜப்பான் திட்டவில்லை, யூதர்கள் சபிக்கவில்லை. வாழ்ந்து காட்டினார்கள். யாருக்கு இல்லை கோபம்? ஏதாவது செய்ய முடிந்ததா? வெத்து பேச்சு இனி தேவையே இல்லை. உழைப்பதிலும், உதவி செய்வதிலும்தான் இருக்கு தமிழினம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-637320314258465452009-05-18T13:24:00.000-04:002009-05-18T13:24:00.000-04:00இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன்
தம...இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன்<br />தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான், என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான், தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம்.தாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.com