tag:blogger.com,1999:blog-15577023.post178833668169673182..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: இந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-15577023.post-57919780654919622212008-11-25T05:51:00.000-05:002008-11-25T05:51:00.000-05:00avanga pesarathoda ile nammalum sila samayam intha...avanga pesarathoda ile nammalum sila samayam intha varthaigala than ubayogikanom avangaloda pesum bothu ^_^ Kozhanthai kalala namma kathukara modhal mozhiLVhttps://www.blogger.com/profile/09776766795836914381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-61451452649386316402008-03-19T03:05:00.000-04:002008-03-19T03:05:00.000-04:00இந்த கக்கா , சுச்சூ , சாச்சு , மூமூ , பன்டி , இப்ப...இந்த கக்கா , சுச்சூ , சாச்சு , மூமூ , பன்டி , இப்படி குழந்தைகள் பேசுவது புரியலனாலும் அதும் ஒரு அழகுதான்ல . நல்ல பதிவு என் வீட்டு குட்டீஸ் ஐ ஞாயபக படுத்தியது. அந்த வார்த்தைகளை படிக்கும் போது அந்த குழந்தைகளிடமே பேசுவது போல் இருந்தது நன்றிAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39558603612301112232008-03-15T12:54:00.000-04:002008-03-15T12:54:00.000-04:00திருவள்ளுவரை இரண்டுஇடங்களிலும் சரியாக மேற்க்கோள் க...திருவள்ளுவரை இரண்டுஇடங்களிலும் சரியாக மேற்க்கோள் காட்டியுள்ளீர்கள்.அப்படியே எனது பதிவு பக்கம் வந்து போகவும்.நன்றி.வேளராசிhttps://www.blogger.com/profile/07564424087756755771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27374980235642940912008-01-18T12:52:00.000-05:002008-01-18T12:52:00.000-05:00இளா உண்மையில் இந்த மழலைப்பேச்சு இருக்கே இதைவிட சுக...இளா உண்மையில் இந்த மழலைப்பேச்சு இருக்கே இதைவிட சுகம் உலகில் வெறொன்றுமில்லை<BR/><BR/> குறுகிய கால இடைவெளியில் சில உச்சரிப்புகள் மாறிகொண்டேவரும். ஒரு வார்த்தை தெளிவாக பேச ஆரம்பித்தால் அட நல்லா பேசுதே என்ற சந்தோசத்தைவிட மழலை பேச்சு மாறுகிறதே என்று வருத்தம் கூட வருகிறது.<BR/><BR/> குட்டிப்பாப்பாவின் மழலைப்பேச்சை பதிவு செய்து வைத்திருக்கிரீர்களா?நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-89704043695409536352008-01-18T12:46:00.000-05:002008-01-18T12:46:00.000-05:00http://angelnila.blogspot.com/2007/10/blog-post_24...http://angelnila.blogspot.com/2007/10/blog-post_24.html<BR/><BR/>மாமா இந்தபோஸ்ட் படிச்சிருக்கீங்களா?நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-51107175120663032742008-01-18T06:17:00.000-05:002008-01-18T06:17:00.000-05:00//இதுல #11 யுனிவர்சல்ன்னு நெனைக்கிறேன் :)//இது சுத...//இதுல #11 யுனிவர்சல்ன்னு நெனைக்கிறேன் :)//<BR/><BR/>இது சுத்த போங்கு. என்னமோ அவங்களா யுனிவர்சலா சொல்ற மாதிரி சொல்றீங்க?<BR/><BR/>நீங்க யுனிவர்சலா சொல்லித் தர்றீங்க...அவங்களும் யுனிவர்சலா சொல்றாங்க<BR/>:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-9674798453778170432008-01-18T05:19:00.000-05:002008-01-18T05:19:00.000-05:00சூப்ப அண்ணே ;)சூப்ப அண்ணே ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-70259193312472244292008-01-17T14:28:00.000-05:002008-01-17T14:28:00.000-05:00அர்த்தமும் போட்டாச்சு..அர்த்தமும் போட்டாச்சு..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52362250584830320382008-01-17T14:07:00.000-05:002008-01-17T14:07:00.000-05:00ச்ச்சூய்யா சூப்பரா பேசறாரே :)ச்ச்சூய்யா சூப்பரா பேசறாரே :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-4005489277235924052008-01-17T13:17:00.000-05:002008-01-17T13:17:00.000-05:00நன்றி-cvr,G.Raa,koths,boston bala,cheena,kalai,நன்றி-cvr,G.Raa,koths,boston bala,cheena,kalai,ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-80070859743172910432008-01-17T08:21:00.000-05:002008-01-17T08:21:00.000-05:00/இனிப்புன்னு வேணும்னா சொல்லலாம் :-)//ரிப்பீட்டேய் .../இனிப்புன்னு வேணும்னா சொல்லலாம் :-)//<BR/><BR/>ரிப்பீட்டேய் :-) <BR/><BR/>மழலை மொழி மட்டும் அல்ல அந்த சொல்லே ஒரு அழகுதான்.<BR/><BR/>கொஞ்ச நாள் கழிச்சு பாத்தா நாமதான் மழலை பேசிட்டு இருப்போம், அவங்க சுதாரிச்சிட்டு 'cut the crap dad!' ன்னுட்டு போயிட்டே இரூப்பாங்க :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65698557524472332752008-01-17T01:51:00.000-05:002008-01-17T01:51:00.000-05:00ஆமா. இந்த அனுபவம் என்றைக்குமே புதுமையாய் இருக்கும்...ஆமா. இந்த அனுபவம் என்றைக்குமே புதுமையாய் இருக்கும். :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-36928502111352767232008-01-17T00:02:00.000-05:002008-01-17T00:02:00.000-05:00இதுல #11 யுனிவர்சல்ன்னு நெனைக்கிறேன் :)இப்பத்தான் ...இதுல #11 யுனிவர்சல்ன்னு நெனைக்கிறேன் :)<BR/>இப்பத்தான் இதெல்லாம் இனிமை..நல்லா அனுபவிச்சுக்கோங்க.... இன்னும் ஒரு வருஷம் பொறுங்க ;)<BR/><BR/>- ஒரு அனுபவஸ்தன் ..Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-58346257800107577572008-01-16T23:30:00.000-05:002008-01-16T23:30:00.000-05:00//குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்மழலைச் சொல்...//குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்மழலைச் சொல் கேளா தவர்//<BR/><BR/>உண்மை தான். ஜூனியர் ரெண்டாவது பொறந்தநாள் சிறப்பாக் கொண்டாடிருப்பீங்கன்னு நம்பறேன்.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-23278170826074056862008-01-16T22:14:00.000-05:002008-01-16T22:14:00.000-05:00நல்லதொரு பதிவு. இம்மழலைச் சொற்களை வாழ்நாள் முழுவது...நல்லதொரு பதிவு. இம்மழலைச் சொற்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. <BR/><BR/>மயக்குறு மக்கள் இல்லலோர்க்கு <BR/>பயக்குறை இல்லை தானே !<BR/><BR/>மகிழ்ச்சிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21114548561590829002008-01-16T22:13:00.000-05:002008-01-16T22:13:00.000-05:00:):)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65793108481737363242008-01-16T21:40:00.000-05:002008-01-16T21:40:00.000-05:00போச்சுடா...:)மூன்று வயதில் இருந்து நான்கு வரையில் ...போச்சுடா...<BR/>:)<BR/><BR/>மூன்று வயதில் இருந்து நான்கு வரையில் நாளொன்றுக்கு 400 கேள்விகள் கேட்குமாம் குழந்தைகள். <BR/>தயாராக எடுத்து வையுங்க தலவலி மருந்தை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-80521253588703845482008-01-16T20:53:00.000-05:002008-01-16T20:53:00.000-05:00இதுல கொஞ்சத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியுது..என் ப...இதுல கொஞ்சத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியுது..<BR/><BR/>என் பொண்ணும் இந்த மாதிரி யாழ் மீட்டுறா..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-39156115985467791062008-01-16T19:06:00.000-05:002008-01-16T19:06:00.000-05:00மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்சொற்கேட்ட...மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்<BR/>சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.<BR/><BR/>--------------<BR/><BR/>உங்கள் பக்கத்திற்கு வந்தாலும் FM ஓடி செவிக்கு இன்பம் தருகிறதே :))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32002517871528731342008-01-16T18:07:00.000-05:002008-01-16T18:07:00.000-05:00ஒய்டாப் மாண்டாட்டு தம்பூச்சி பௌபௌ! :))ஒய்டாப் மாண்டாட்டு தம்பூச்சி பௌபௌ! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-62799134529989150562008-01-16T16:57:00.000-05:002008-01-16T16:57:00.000-05:00உண்மைதாங்க. உங்கள் மழலையின் குரலில் இசையின் இனிமைய...உண்மைதாங்க. உங்கள் மழலையின் குரலில் இசையின் இனிமையைக் காண்கின்றீர்கள்.<BR/><BR/>இதே மாதிரி அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்னும் வள்ளுவர் சொல்லியிருக்காரு. அதுவும் நீங்க அனுபவிச்சிருப்பீங்களே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-20692530741020428912008-01-16T16:54:00.000-05:002008-01-16T16:54:00.000-05:00///ஆனா சுகமான திணிப்பு////சுகமா இருந்தா அது திணிப்...///ஆனா சுகமான திணிப்பு////<BR/><BR/>சுகமா இருந்தா அது திணிப்பா?? :-)<BR/>இனிப்புன்னு வேணும்னா சொல்லலாம் :-)<BR/><BR/>"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்<BR/><BR/>மழலைச் சொல் கேளா தவர்''<BR/><BR/>ரிப்பீட்டேய்!!!!<BR/><BR/>வள்ளுவருக்கே ரிப்பீட்டு வெப்போம்ல!! B-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com